அன்பான இனியஇசை ரசிகர்களுக்கு இனிய வணக்கம்
இசையென்பது இறைவனால் படைக்கபப்பட்ட அற்புதமான சொத்து அந்த இசையை நாம் இறக்கும் வரை கேட்டு இன்புறுவோம்

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆழட்டும்

இசையோடு வந்தோம்
இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம்
இசையாவோம்


அன்புடன்
கந்தப்பு ஜெயறூபன்



கந்தப்பு ஜெயறூபன்


பெயர் : கந்தப்பு ஜெயறூபன்

பிறந்த திகதி :05.11.1986

பிறந்த இடம் :யாழ்ப்பாணம்(கரவெட்டி)

தொழில் :இசைத்துறை

பாடசாலை : வ.விபுலானந்த கல்லூரி

தொலைபேசிஇல :0775957071
0242220525

இசைத்துறையில் இதுவரை :
  • 2005 ஆண்டு சக்தி வானொலி நடாத்திய நாடளாவிய ரீதியிலான பாடல் போட்டியில்அகிலஇலங்கை ரீதியில் 2ம் இடத்தை பெற்றமை
  • பல இந்தியப்பின்ணனி பாடகர்ளோடு பல இசைநிகழ்சிகள் செய்தமை
  • இதுவரை 40 மேற்பட்ட சொந்த பாடல்கள் பாடியமை
  • இலங்கையில் பல இடங்களில் பல இசைக்குழுக்களில் பாடிக்கொண்டு இருக்கின்றமை
  • இசையருவி மதுரக்குரலோன் தேன்மதுரக்குரலோன் பாடும்அருவி
சக்தி சுப்பஸ்டார் 2005 போன்ற பட்டங்கள் பெற்றமை
  • இலங்கையில் அதிகூடிய சொந்தப்பாடல்கள் பாடிய இளம்பாடகர் என்ற பெயரைப்பெற்றமை
  • இதுவரை இலங்கையில் தயாரிக்கப்பட்ட 5 குறும்படங்களில் பாடல்கள் பாடியிருக்கின்றமை
பொழுதுபோக்கு : இசை இசை இசையே

இலட்சியம் : சிறந்த பாடகனாக வருவது

பிடித்த இசையமைப்பாளர்கள் : A.R RAHMAN ,இளையராஜா

பிடித்த பாடகர்கள் :ஜேசுதாஸ், உன்னிகிருஸ்னண்

பிடித்த பாடகிகள் :சித்ரா, ஜானகி

பிடித்த பாடல் : மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற (அன்பென்ற மழையிலே .....)

இறைவன் கொடுத்த வரம் : இசைக்கலைஞனாக இருப்பது


இசையை நேசிப்போம்
இசையை சுவாசிப்பபோம்
இசையோடு வாழ்வோம்


வணக்கம்












இந்தியபின்ணணிப்பாடகர்களுடன்.......

இந்தியபின்ணணிப்பாடகர் கார்த்திக்குடன்



இந்தியபின்ணணிப்பாடகர் சீனிவாஸ் உடன்

இந்தியபின்ணணிப்பாடகி மாதங்கியுடன்

இந்தியபின்ணணிப்பாடகர் கரீஸ்ராகவேந்திராவுடன்

கந்தப்பு ஜெயறூபனின் குறும்படபாடல்

இசை :கந்தப்பு ஜெயந்தன்
பாடியவர்: கந்தப்பு ஜெயறூபன்
குறும்படம் :ஆயுள்ரேகை

கந்தப்பு ஜெயறூபனின் பாடல்கள்

கந்தப்பு ஜெயறூபனின் பாடல்கள் இங்கே கேட்கலாம்

பாடல்: ஆரோ ஆராரோ
இசை :கந்தப்பு ஜெயந்தன்
பாடியவர் : கந்தப்பு ஜெயறூபன்



பாடல்:நெஞ்சுக்குள்ள வாழும்
இசை :கந்தப்பு ஜெயந்தன்
பாடியவர் : கந்தப்பு ஜெயறூபன். ஜெயப்பிரதா



பாடல்:பட்டாம் புச்சிபறக்குது
இசை :கந்தப்பு ஜெயந்தன்
பாடியவர் : கந்தப்பு ஜெயறூபன்





பாடல் :பச்சக்கிளி
பாடல் இசை :கந்தப்பு ஜெயந்தன்
பாடியவர் :கந்தப்பு ஜெயறூபன்